அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் – திருமதி வே .முத்துமாணிக்கம் வேலும்மயிலும் (தங்கன்)

மரண அறிவித்தல்

திருமதி வே .முத்துமாணிக்கம் வேலும்மயிலும் (தங்கன்)

தோற்றம் :19.3.1931        மறைவு :3.12.2015

இலங்கை வல்வெட்டித்துறை ,காட்டுவளவை  பிறப்பிடமாகவும் ,இந்தியா  திருச்சியை  வதிவிடமாகவும் கொண்ட வே .முத்துமாணிக்கம்   அவர்கள் 3.12.2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் .

அன்னார் , காலம்சென்ற செல்லையா (பப்பா டாக்டர் ),செல்வமாணிக்கம் அவர்களின் மகளும்,

காலம்சென்ற ஆ.வேலும்மயிலும்அவர்களின் மனைவியும் ,

காலம்சென்ற பார்வதியம்மா,குமாரசாமி,கந்தசாமித்துரை (கட்டியர்) ஆகியோரின் சகோதரியும் ,

குமுதினி, சிவாஜி,(காலம்சென்ற) வினோதினி  ஆகியோரின் தாயாரும் ,

நந்தகுமாரன் ,வெங்கடேசன் ,இந்துமதி ஆகியோரின்  மாமியாரும் ,

அருண் ,பிரார்த்தனாவின் பாட்டியுமாவார் .

இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை 4.12.2015 வெள்ளிகிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

தொடர்புகளுக்கு ,

நந்தகுமாரன் (இந்தியா) : 0091 9443829053

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *