வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதையை தெடர்ந்து பிள்ளையார் பெருங் கதை நடைபெறுகின்றன நாளை மாலை 3.30 மணிக்கு கஜமுக சூரன் இடம் பார்க்கும் வைபவம் நடைபெற்று மறுநாள் கஜமுக சூரன் போர் உற்சவம் நடைபெறும்
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதையை தெடர்ந்து பிள்ளையார் பெருங் கதை நடைபெறுகின்றன நாளை மாலை 3.30 மணிக்கு கஜமுக சூரன் இடம் பார்க்கும் வைபவம் நடைபெற்று மறுநாள் கஜமுக சூரன் போர் உற்சவம் நடைபெறும்












