வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புதிய அறை திறப்பதற்கான கிரியைகள் இன்று காலை 0630 மணிக்கு இடம்பெற்றுள்ளது
இன்று காலை ஸ்ரீ முத்தாமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய மின் அறை ஒன்று உபயதாரர்களால் கோயில் நிர்வாகத்தினிடம் ஒப்படைக்கப்பட்டது








