சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் நடைபெற்று எம்பெருமான் சப்பறத்தில் எழுந்தருளினார்

சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் நடைபெற்று எம்பெருமான் சப்பறத்தில் எழுந்தருளினார்