வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் சப்பறத்திருவிழா

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார்  சப்பறத்திருவிழா

சப்பறத்திருவிழாவை முன்னிட்டு விசேட நிகழ்வாக வல்வை முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் நடைபெற்று எம்பெருமான் சப்பறத்தில் எழுந்தருளினார்

Leave a Reply

Your email address will not be published.