Search

மரண அறிவித்தல் -சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி)

மரண அறிவித்தல்

சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி)

வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி) 2016.12.29 இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராஜாவின் ( யாவாரியார்) மூத்த மகளும் ,முருகுப்பிள்ளை சிவகுருநாதனின் அன்பு மனைவியும், சாமந்தி ,சங்கீதா(கிராம சேவகர் – வல்வெட்டித்துறை) ,கஜன், விஜயந்தி ,லதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், குணசீலன், ஜெயதாஸ், மோகனா ஆகியோரின் பாசமிகு மாமியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (2016.12.30) காலை அவரது இல்லத்தில் நடைபெற்று 10.00 மணிக்கு பூதவுடல் சுப்பர்மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *