வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய கஜமுகா சூரன்போர் இன்று(02-01-2017) நடைபெற்றுக்கொன்டிருக்கிறது. விநாயகப்பெருமானும் சூரனும் வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வீதியிலும், சிவன் ஆலய வீதியிலும் சூரனுடன் விநாயகப்பெருமான் போர் செய்வதை ஒளிப்படங்களில் காணலாம்.
