உன் சிரிப்பு….
செவ்விதழ் கொண்டு
நீ சிரிக்க!
சிறைபட்டுக் கொள்கிறது
அன்னநட நீ நடக்க
அகிலமே அடங்கி விடுகிறதாம்.
பூவான உன் பாதம்
தரையில் பட்டிடவே;
தாரகைகள் தரைக்கு வந்து
வாழ்த்தும் சொல்லுதாமே!
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்மனியே உனைக்கான;
கண்இமைக்கும் ஒரு நொடியும்
கலங்கிறது என் உள்ளம்.
உன் விம்பம் பட்டிதான்
ஆண்மகனாய் பிறந்தேனோ.
ஆயுலுக்கும் உன்னுடந்தான்
இணைந்து வாழ்வனோ.