யா/வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி 09.02.2013 ( படங்கள் இணைப்பு)

யா/வல்வை சிதம்பரக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி 09.02.2013  (       படங்கள் இணைப்பு)

யா/வல்வை சிதம்பரக் கல்லூரியின்  வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி இன்று (09.02.2013 ) சனிக்கிழமை நடைபெற்றது, இவ் விழாவானது பாடசாலை அதிபர் தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்குஆரம்பமானது.

பிரதம விருந்தினரா ககலாநிதி சபா இராஜேந்திரன்( இளைப்பாறிய பேராசிரியர் சிங்கப்பூர். )  பங்கேற்று  சிறப்பித்துள்ளார் ,முதலாவதாக மங்கள விளக்கேற்றி ,ஒலிம்பிக் தீபமேற்றி ,மூன்று அணிகளுக்கான கொடியேற்றலுடன்  நிகழ்வுகள் ஆரம்பமானது. இடைவேளை நிகழ்வாக  சிறுவர் மற்றும் மாணவ ,மாணவிகளின் உடற்பயிச்சி  மிகவும் சிறப்பாக எல்லோரும் பாரட்டும் வண்ணம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது, வல்வெட்டித்துறை வாழ்மக்கள்  மற்றும்  பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ,சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர்,பிரதம விருந்தினர் உரையின் பின்னர் பரிசிகள் வழங்கல், நன்றியுரை சகிதம் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

Leave a Reply

Your email address will not be published.