Search

ஊடக தினம் இன்று யாழ்.ஊடக அமையத்தினால் நீதி கேட்டு போராட்டம்

ஊடக சுதந்திர தினமான இன்று (03/05/2017) ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி கோரியும், ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்ய வலியுறுத்தியும் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்,ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *