நான் நானாக நல்வழியில் வாழவே

நான் நானாக நல்வழியில் வாழவே

நான் நானாக நல்வழியில் வாழவே

 

 

 

 

நான் ஏன்

பிறரைப் போல பேச வேண்டும்!

பிறரைப் போல ந(டி)டக்க வேண்டும்!

பிறரைப் போல சிந்திக்க வேண்டும்!

 

பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில்

எனக்கு உடன்பாடில்லை! – ஏனெனில்

எனக்கென்று தெளிந்த மனமுண்டு!

என் சிந்தனைத் திறனுமுண்டு!

 

’கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து’. – குறள் 130

நான் நானாக நல்வழியில் வாழவே

இப்பூமியில் பிறந்தேன்.

 

Leave a Reply

Your email address will not be published.