ஈழத் தமிழர் இனப்படுகொலை வாரம் 2ம் நாள் இன்று வல்வெட்டித்துறை, ஊறணியில் முன்னெடுக்கப்பட்டது .13.05.2017
ஈழத் தமிழர் இனப்படுகொலை வாரம் 2ம் நாள் இன்று வல்வெட்டித்துறை,ஊறணியில் முன்னெடுக்கப்பட்டது.குறித்த பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் 1985ம் ஆண்டு மே 9ல் 72பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.















