Search

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் நான்கு பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமுதாயப் பணிகளின் வரிசையில் கடந்த வெள்ளியன்று நான்கு பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *