வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பகுதி-2
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு வித்தியால மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. அதிபர் சு.ஜெயானந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் நா.நாகேந்திரம் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்
Previous Postயா/வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் முன்னைனாள் அதிபர்கள்
Next Postவல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பகுதி-1
Related articles
வல்வை முத்துமாரி அம்மன் ஆலய 10ம் நாள் பகல் சிவலிங்கபூஜை பூந்தொட்டி ஆசனத் திருவிழா 18.04.2024 Part-3
Apr 18, 2024