மரண அறிவித்தல்-வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013

மரண அறிவித்தல்-வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட நந்தகுமார் அமிர்தகுமாரி (பபி அக்கா) 10.04.2013 இன்று கொழும்பில் காலமானார்.இவர் கந்தசாமி நந்தகுமாரின் அன்பு மனைவியும்,செந்திவேற்ப்பிள்ளை  தங்கக்கண்டுவின் அன்பு மகளும்,  கந்தசாமி சந்திரகண்டுவின் மருமகளும்,மகேந்திரராணி,அமிர்தகெளரி,அமிர்தேஸ்வரி,ஸ்ரீதரன், ஸ்ரீதேவி,   ஸ்ரீகுமார், ஸ்ரீராணி, ஸ்ரீசுதந்திரராஜா,ஆகியோரின் அன்பு சகோதரியும்,விஜியராஜா யோகரத்தினம், ஞானச்சந்திரலிங்கம்,தனலட்சுமி, உருத்திரசிகாமணி வளர்மதி, ஆனந்தகுமார்,லட்சுமிதேவி,ஆகியோரின் மைத்துனியுமாவார்,இறுதி கிரிகைகள் பின்னர் அறியத்தரப்படும் தகவல் ஸ்ரிசுதந்திரராஜா தொலைபேசி இலக்கம் 0213006424

Leave a Reply

Your email address will not be published.