கண்ணீர் வணக்கம் திருபூபாலகிருஸ்கசாமி அகமணிதேவர்
(வல்வை ஒன்றிய மூன்று வருட கால செயலாளராகவும், தலைவரும்,
நெடியகாடு சனசமூக நிலைய காப்பாளர், முன்னால் தலைவர் செயலாளர் கணபதி படிப்பகம்,
தபால் அலுவலகர், சமாதான நீதவான், VEDA கல்வி நிலைய கணக்காய்வாளர்)அர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.