யா/வல்வை சிதம்பரக் கல்லூரியின் தலைவர் திரு.கி.இராசதுரை (அதிபர்)தலைமையில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் -நிர்வாகம் வலயக்கல்விப்பணிபபாளர் -வடமராட்சி திரு. எஸ்.புஷ்பலிங்கம் பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்துள்ளார் முதலாவதாக மங்கள விளக்கேற்றி
ஒலிம்பிக் தீபமேற்றி சத்தியப்பிரமாணம் செய்து வண்ட வாத்தியங்களுடன்.முநிற இல்ல அணிநடை மரியாதையுடன் கொடியேற்றி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெகு விமர்சையாக நடைபெற்றன.
இப்போட்டியில் தீர்ப்பாளர்கள், நேரகணிப்பளர்கள், ஆரப்பிப்பாளர்கள், அறிவிப்பளர்க, பதிவாளர்கள் உதவி ஆரப்பிப்பாளர்கள்,நடுவர்கள், சுவட்டு நடுவர்கள் வரவேற்பு உபசரனையளர்கள்,மைதான உதவியாளர்கள் இல்ல பொறுப்பாசிரியர்கள் இல்ல தலைவர்கள், தலைவிகள் விளையாட்டு தலைவர்கள்,சகிதம் மைதான நிகழ்வுகள் இடைவேளை உடற்பயிச்சி கழக அஜ்சல் இல்லங்களுக்கிடையிலான கயிறுழுத்தல் என போட்டிகள் சிறப்பாக நடாத்தப்பட்டனர்.வல்வெட்டித்துறை நகர்ச்சி மன்ற வாழ்மக்கள் பலரும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கண்டுகளித்தனர்.அதனை தொடர்ந்து அதிபர்.பிரதம விருந்தினர் உரை பரிசிகள் வழங்கல் நன்றியுரை என நிகழ்வுகள் இனிது நிறைவுபெற்றன.
36 ஆண்டுகளை கடந்த வல்வை படுகொலை வல்வை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02/08/2025 London Mitcham நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகளால் 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும்…
அதிஸ்டலாப சீட்டிழுப்பில் அதிஸ்டசாலிகள் விபரங்கள் 1st Prize Winning Number 2172 1 FLIGHT TICKET TO SRILANKA OR INDIA ( SKYWINGS TRAVEL T&G’S) 2nd Prize Winning Number 0433 £200 Voucher from miera jewellery 3rd Prize Winning Number 0429 £150 VOUCHER FROM SELVARAJAGOLD HOUSE…