வல்வை செய்திகள்

மே 18, 11 ஆவது ஆண்டு இனவழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலை 09.00மணிக்கு சமூக இடைவெளியுடன்(சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு) நடைபெறும்

மே 18, 11 ஆவது ஆண்டு இனவழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலை 09.00மணிக்கு சமூக இடைவெளியுடன்(சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு) நடைபெறும்

சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்கள் இல்லங்களில் நினைவேந்தலை அனுஸ்டிக்கலாம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *