இலங்கைக்கான இந்தியத் தூதர் 12.03.2021 யாழ் கலாச்சார மையங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும் போது ஐ.நாவை நோக்கி நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களையும் பார்த்தபடி சென்றார்.
இலங்கைக்கான இந்தியத் தூதர் 12.03.2021 யாழ் கலாச்சார மையங்களுக்கு விஜயம் மேற்கொள்ளும் போது ஐ.நாவை நோக்கி நீதி கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களையும் பார்த்தபடி சென்றார்.















