வல்வை செய்திகள்

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அணிகளிற்கிடையிலான FA கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது வல்வை அணி.

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் அணிகளிற்கிடையிலான FA கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது வல்வை அணி.

பருத்தித்துறை உதைபந்தாட்ட அணிகளிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய தினம் (27/03/2021) இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியினை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியானது மோதியது.விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை அணியானது 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது. வல்வை அணிசார்பாக மோகன்ராஜ் மற்றும் ப.பிரசாந் தலா ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தனர்…
வல்வை அணியானது தனது அடுத்த சுற்று ஆட்டத்தில் சக்கோட்டை சென்சேவியர் அணியினை எதிர்த்து மோதவுள்ளது..

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *