வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி ஶ்ரீகரன் மாலினி

கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி ஶ்ரீகரன் மாலினி

 

மதவடி வல்வெட்டித்துறையை சேர்ந்த இரத்தினசபாபதி (தம்பித்துரை) ஶ்ரீகரன் அவர்களின் மனைவி மாலினி அவர்கள் இன்று சுகயீனம் இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக… ஓம்! சாந்தி.. சாந்தி..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *