மரண அறிவித்தல்
அமரர் இராமநாதபிள்ளை குழந்தைவடிவேல்
(குழந்தையப்பா)

தோற்றம்-: 01.01.1945
மறைவு -: 23.10.2021
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் காட்டுப்புலம் தொண்டைமானாற்றினை வதிப்பிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை குழந்தைவடிவேல் (குழந்தையப்பா) அவர்கள் 23.10.2021 நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராமநாதபிள்ளை சிவகாமிபிள்ளை ஆகியோரின அன்பு மகனும்,
கந்தசாமி யோகாம்பிகை ஆகியோரின் மருமகனும்,
பாக்கியலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்துருசங்காரவேல் அவர்களின் அன்புச்சகோதரனும்,
காலம்சென்ற கெளசல்யா, கோதை, குமாரதாசன்(குமரன்), கதிர்ச்செல்வன்(செல்வன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஶ்ரீபரதன், சுகுமாரி, தேன்மொழி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்ஷன், கிஷோர், கௌசல்யன், ரக்ஷனா, அஸ்வின், சாதனா, சாதனன் ஆகியோரின் அன்புபேரனுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்-:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-:
கோதை(மகள்) 0044 7939929741
குமாரதாசன்(மகன்) 0041 784229790
கதிர்ச்செல்வன்(மகன்) 0044 7961954062
சிறீபரதன்(மருமகன்) 0044 7904210683
பாக்கியலக்சுமி(மனைவி) 0094 778834804










