கம்பிகளின் மொழிகள் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாபடங்கள் இணைப்பு 09.06.2013

கம்பிகளின் மொழிகள் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாபடங்கள் இணைப்பு  09.06.2013

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் அனுசரணையில் கோபாலகிஷ்ணன் பிரேம்குமார் (அரசபுலம் பொலிகண்டி மேற்கு வல்வெட்டித்துறை) அவர்களின் கம்பிகளின் மொழிகள் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 09.06.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு வல்வெட்டித்துறை சந்தி நகராட்சி மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.