
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அண்மையில் இலஙi;கத் தமிழர் குறித்து அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இலங்கைக்கு தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங்க தெரிவித்துள்ளார்.