நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் இன்று 30.06.2013ல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 4.30 பிற்பகல் ஆரம்பமாகியது, வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அண்ணா சிலையடி மோதியது.இதில் 3:1 என வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன. இரண்டாவது சுற்றில் பருத்தித்துறை ஐக்கியம் எதிர் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் மோதியது, இச்சுற்றுப்போட்டியில் 9:0 என்ற கோல்கணக்கில் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன.
Home வல்வை செய்திகள் இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் 30.06.2013

இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் 30.06.2013
Jul 01, 20130
Previous Postசிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு –CWN பொதுக்கூட்டம்
Next Postவல்வை கப்பலுடையவர் ஆலய திருப்பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன புகைப்படங்கள்