வல்வெட்டித்துறையின் கிழக்கேயுள்ள பொலிகை கலை இலக்கிய மன்றத்தின் 2ம் ஆண்டு நிறைவும், கலை விழா நிகழ்வுகளும் 29.09.2013

பொலிகண்டி கலை இலக்கிய மன்றத்தின் கலை விழா நிகழ்வுகள் மாலை 4 மணியளவில் ஆரம்பமாகியது. அந்நிகழ்வில் கலை இலக்கிய மன்றத்தினரால் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரை நிகழ்வு நடைபெறும் மைதானத்துக்கு அழைத்து வரப்படுவதையும் அதன் பின் மைதானத்தில் இடம்பெற்று கொண்டிருக்கின்ற கலை நிகழ்வுகளையும் இங்கு காணலாம்.


Leave a Reply

Your email address will not be published.