பருத்தித்துறை பிரதேச செயலக பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாவதாக வல்வை வி கழகமும் பெற்றுக்கொண்டது.

பருத்தித்துறை பிரதேச செயலகபெண்களுக்கான  உதைப்பந்தாட்ட போட்டி  இன்று  வல்வெட்டித்துறை நெடியகாடு விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது (16.03.2014)  நடைபெற்றது.இதில்  முதலாவதாக சென்தோமஸ் வி கழகமும் இரண்டாவதாக வல்வை வி கழகமும் பெற்றுக்கொண்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *