014 இளைஞர் கழகம் விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி நேற்று சிவானந்தா மைதானத்தில் நடைபெற்றது . அல்வாய் பாரதியுடன் அரை இறுதி ஆடத்தில் மோதிய வல்வை அணி கோல் எதுவும் அடிக்காத நிலையில் தண்ட உதை மூலம் 4-2 கோல் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வல்வை அணி இவ்வருடத்தில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Postதொண்டைமானாறு ஒற்றுமை வி.ழகம் நடாத்திவரும் 7 நபர்களைக்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.....
Next Postபருத்தித்துறை ஜக்கிய வி.கழகம் நடாத்திவரும் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றய ஜ2014.03.29ஸ போடடிகள் மாலை 04:30 மணியளவில் பருத்தித்துறை ஜக்கிய மைதானத்தில் நடைபெற்றது.