வல்வை கிரிக்கெட் அணி 2ம் சுற்றுக்கு தகுதி.

தும்பளை நாவலர் விளையாட்டு கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வல்வை நெடியகாடு அணிகள் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி சகல இலக்குகளையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றது .வெற்றி இலக்கை நோக்கி ஆடிய வல்வை அணி 17.2 ஓவர்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியினை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது…அபாரமாக ஆடிய ஜெகன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை பெற்றார்.

01 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *