வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபைத்தேர்வு வாக்கெடுப்பு முறையில் தெரிவு

வல்வை அம்மன் கோவில் தர்மகர்த்தா சபைத்தேர்வு வாக்கெடுப்பு முறையில் தெரிவு

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தெரிவுக் கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் (20.04.2014)முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் பருத்தித்துறை பிரதேச தலைவர், மற்றும் கிராம சேவையாளர்கள்,மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றுள்ளது. திரு.சேதுலிங்கம் தலைவராகவும் , செயலாளராக ஜெயராஜ் அவர்களும்,பொருளாளராக தெய்வேந்திரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்றைய கூட்டத்தில் 1000 ற்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பித்தக்கது.
முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.