முதலாம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)

unnamed

அன்னைமடியில்- 22 மார்கழி 1952                            ஆண்டவன்மடியில் -07 வைகாசி 2014

மாத்தளையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும்     திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலன் புவனேசன் அவர்களின் (27-04-2014) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது

நம்ப முடியவில்லை

எங்களின் குடும்பத்தின் குளவிளக்கே

ஏங்குகிறோம் உங்கள் பாசத்திற்காக

வித்தகனாய் கல்விபெற செய்தீரே

மேதினியில் நாம் வாழச் செய்தவரே

அப்பா   அப்பா

நீங்கள் எங்கே ? பிள்ளைகளை

அம்மா அம்மாச்சி அப்புக்குட்டி என்று கூப்பிடும்

உங்கள் கம்பீரக்குரல் எங்கே ?

எங்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்குதப்பா

தாலாட்ட நீங்கள் இல்லை தவிக்கின்றோம் அப்பா

ஏங்குகிறோம் மீண்டும் உங்கள் வரவுக்காக…..?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

உங்கள் பிரிவால் வாடும்

மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்

தகவல்

மருமகன் வரதன்

 

 

Leave a Reply

Your email address will not be published.