அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இரண்டாவது முறையாக வல்வை வி . கழகத்தினால் நடாத்தப்படும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய முதலாவது ஆட்டத்தில் ரேவடிஎதிர் உதயசூரியன் விளையாட்டுகழகங்கள் மோதியது.இவ் ஆட்டத்தில் ஒரு கோல்களை உதயசூரியன் கழகம் அடித்து வெற்றியினை தனதாக்கியது.இரண்டாவது ஆட்டத்தில் தீருவில் எதிர் இளங்கதிர் விளையாட்டு கழகங்கள் மோதியது இவ் ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த வித கோல்களையும் அடிக்காமல் முன்னைய புள்ளிகளின் அடிப்படையில் தீருவில் வி.க வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்கின்றது.
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post