மரண அறிவித்தல் சுப்பிரமணியம் சச்சிதானந்தம்

மரண அறிவித்தல்  சுப்பிரமணியம் சச்சிதானந்தம்

தோற்றம் 05.04.1939                 மறைவு 18.08.2012

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும் டென்மார்க் கேர்னிங் நகரில் வாழ்ந்துவந்தவருமான திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தம் இன்று 18.08.2012 சனிக்கிழமையன்று மரணமடைந்தார்.

அன்னார் காலம் சென்ற வல்வை குச்சத்தை சேர்ந்த சச்சிதானந்தம் – பத்மாவதி தம்பதியரின் புதல்வரும், வல்வை வேலும்மயிலு – கண்ணகையம்மா தம்பதியரின் புதல்வி சுந்தரவதியின் அன்புக் கணவருமாவார்.

திரு. சச்சிதானந்தம் ( கண்ணன் – சச்சி ) சுப்பிரமணியம், திருமதி பத்மாவதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஷகிலா சச்சிதானந்தத்தின் மாமானாரும், மீனாவதி ( காலஞ்சென்றவர் ) மற்றும் தற்போது தாயகத்தில் வாழும் சுந்தரேஸ், கமலரங்கன், இந்தியாவில் வாழும் சுசீலாவதி, விமலாவதி, மற்றும் சுகுணாவதி ( இங்கிலாந்து ) ஆகியோரின் அருமைச் சகோதரரும் – ரமிலா, ரன்யா, ஷாருக்கா, நிதேஸ் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்பு தொலைபேசி : சச்சி ( டென்மார்க் ) 0045 40 50 22 80

Leave a Reply

Your email address will not be published.