வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்க்காக நங்கூரம் இட்ட இருந்த படகு கடல் சீர்குலைவினாள் நன்கூர இணைப்பு துன்டிக்கப்பட்டு படகு கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் ஆதிகோவிலடி மீனவர்கள் பெரும் சிரமத்துடன் கரையொதுக்கினர் கொட்டும் மழையில் கடலின் அகோர நிலையில் தமது உயிரை பொருட்படுத்தாது பிற ஊரை சேர்ந்த சக மீனவர்களை காப்பற்றிய ஆதிகோவிலடி மீனவர்களுக்கு பாராட்டு!
Home வல்வை செய்திகள் வல்வெட்ட்டிதுறை ஆதிகோவிலடி பிரதேசத்தில் மாத்தறை சேர்ந்த மீனவப் படகு, ஐந்து மீனவர்களுடன் கரையொதுக்கம்!

வல்வெட்ட்டிதுறை ஆதிகோவிலடி பிரதேசத்தில் மாத்தறை சேர்ந்த மீனவப் படகு, ஐந்து மீனவர்களுடன் கரையொதுக்கம்!
Nov 29, 20140
Previous Postயாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள்!
Next Postவல்வை தீருவில் தெற்கு ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியில் ஏற்பட்ட்ட வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லென துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்