அமரர் வேலுப்பிள்ளை நினைவாலயம் நடாத்தும் இலவசக் கல்வி நிலையம் ஆண்டு 1-5ம் ஆண்டு வரையான வகுப்புக்கள் இடம் பெறுகின்றது என்பதை அறியத்த்தருகின்றோம் இந்நிகழ்வானது சம்பிர்தாய பூர்வமாக இன்று 19.12.2014 வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அமரர் வேலுப்பிள்ளை நினைவாலய வளாகத்தில் நடைபெறும்
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
