கோவில்கள் - திருவிழா

வல்வை நகர் அருள்பாலிக்கும் முப்பெரும் ஆலய கம்பீர ராஜா கோபுர ஒளி விளக்கு

வல்வை நகர் அருள்பாலிக்கும் முப்பெரும் ஆலய கம்பீர ராஜா கோபுர ஒளி விளக்கு இவை வல்வை நகர் கடல் பயணங்களின் போது அவசியமானதாகவும் மிக துல்லியமாகவும் மிக தொலைவில் இருந்தும் காணக்கூடியதாக அமைந்துள்ளதால் மீனவர்கள், கப்பல் பயணங்களின் போது கலங்கரை விளக்கு போன்று காட்சி அளிக்கின்றது. வல்வை நகருக்கு பெருமை சேர்த்துத் தரும் ஆலயங்களாகவும் விளங்குகின்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *