இனவாத இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது!

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

Read More
ஐநா மனித உரிமை பேரவைக்கு கோரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்….03.03.2012

ஐநா மனித உரிமை பேரவைக்கு கோரிக்கை பேரணி, பொதுக்கூட்டம்…. நாள் – 03-03-2012 கிழமை – சனிக்கிழமை பேரணி – மதியம் மூண்டு மணி அளவில் இராஜரத்தினம்…

Read More
புதிய நிர்வாகசபையின் முதற்கூட்டம்-வல்வை நலன்புரிச்சங்கம்(ஐ.இ)!

வல்வை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவின் முதலாம் நிர்வாக கூட்டம் கடந்த புதன் கிழமை 22.02.2012அன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் முக்கியமாக வல்வைநலன்புரிச்சங்கத்தின் குறுகியகால வேலைத்திட்டங்கள்…

Read More
நாடுகடத்தப்படும் தமிழர்கள்!

பிரித்தானியாவில் இருந்து அநேகமாக ஒவ்வொரு வாரமும் தமிழர்கள் சிறீலங்காவுக்கு பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நாடு கடத்தப்படுவதற்காக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டும் இருக்கிறார்கள்.…

Read More
மரண அறிவித்தல்-திருமதி சுப்பிரமணியம் யோகம்மா!

மரண அறிவித்தல்-திருமதி சுப்பிரமணியம் யோகம்மா! பிறப்பு : 9 யூன் 1932 — இறப்பு : 28 பெப்ரவரி 2012 கம்பர்மலை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட…

Read More
உதைபந்தாட்டப் பயிற்சி ஆரம்பம்!10, 12 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான!

லண்டனில் வல்வை புளுஸ் சிறுவர்களுக்கான,உதைபந்தாட்டப் பயிற்சி ஆரம்பம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 05-03-2012 ஆம் திகதி காலை 11 மணிக்கு 10, 12 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான உதைபந்தாட்டப் பயிற்சி…

Read More
உயிர்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு!

நாம் வாழும் கிரகமான பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி உடைய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர்…

Read More
திருப்பூர், கோவையில் தொழிற்சாலைகள் மூடல்

சென்னை : மத்திய அரசை கண்டித்து 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.…

Read More
மரண அறிவித்தல்-திரு முருகன் முத்துக்குமார்!

மரண அறிவித்தல்-திரு முருகன் முத்துக்குமார்! வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும் முல்லைத்தீவு அளம்பில் செம்மலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் முத்துக்குமார் அவர்கள் 27-02-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.…

Read More
துடுப்பாட்ட போட்டிக்கான பயிற்சிகள் ஆரம்பம் 11.03.2012!

பிரித்தானிய தமிழர் விளையாட்டு லீக் நடத்தும் துடுப்பாட்டப் போட்டிகள் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சிகள் tooting Leisure Centre இல் 11 .03…

Read More
மரண அறிவித்தல்-திரு.சிவசுப்ரமணியம் வேலும்மயிலும்!

மரண அறிவித்தல்-திரு.சிவசுப்ரமணியம் வேலும்மயிலும் தோற்றம்:13.06.1935 மறைவு :27.02.2012 வல்வெட்டித்துறை தீருவில் தெருவைச்சேர்ந்த வேலுப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்கள் இன்று (27.02.2012) திருச்சியில் காலமானார். அன்னார் காலம்சென்ற Captain சிவசுப்ரமணியம்…

Read More
திரு. மகேந்திரராசா(ஆயக்கிளி) ஞாபகார்த்த நட்புரீதியான உதைபந்தாட்டசுற்றுபோட்டி!

வல்வையை சேர்ந்த கழகங்களுக்கடையிலான நட்புரீதியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி காலம்: 25.03.2012 மைதானம்:The Archbishop Lanfranc School மைதானம் Mitcham Road Croydon Surrey CR9 3AS UK…

Read More
பிரிமியர் பிரிவிற்கு தகுதி பெற்றுள்ள வல்வை புளூஸ்!

பிரித்தானிய தமிழர் விளையாட்டு லீக் நடத்தும் உதைபந்தாட்ட லீக் போட்டிகளின் இந்த வருடம் இரண்டாம் பிரிவில் விளையாடி வரும் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் மூன்று போட்டிகள் எஞ்சியிருக்கும்…

Read More
வங்கிகள் நாளை ஸ்டிரைக்!

புதுடெல்லி : வங்கி பணிகள் தனியார்மயம் ஆவதை எதிர்த்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பொதுத் துறை வங்கிகளின் 8 லட்சம் ஊழியர்கள் நாளை…

Read More