இந்த ஆண்டின் வல்வை வி.க வெற்றிகள்!

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான துடுப்பெடுத்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 20.02.2012 காலை 9மணியளவில் திக்கம் இளைஞர்விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது. வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பொலிகை ஐக்கிய…

Read More
தமிழீழஅன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மாவின் முதலாம்ஆண்டுநினைவு!

தமிழீழஅன்னை வேலுப்பிள்ளை பார்வதிஅம்மாவின் முதலாம்ஆண்டுநினைவு! எத்தனை புண்ணியம் செய்தனை தாயே நீ அத்தனை தமிழர் ஆறுகோடி பேருக்கும் -ஒரு ஒற்றை முகவரியை உலகுக்கு தந்தவள் நீ எத்தனை…

Read More
தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!

என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை…

Read More
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல -விக்டர்!

என்னுடைய வாதம் (கொப்பே) சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நியாயப் படுத்தக் கூடிய ஆயுதப் போரை எல்ரிரிஈ நடத்தியதே தவிர அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பல்ல…

Read More
வல்வை கரப்பந்தாட்டஅணி வெற்றியீட்டியது!

பருத்தித்துறை வட்டார கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டபோட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தின் ஆண்கள்அணி,பெண்கள்அணி என்பன பங்குபற்றியிருந்தன. 18.02.2012 (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டிகளில் வல்வைவிளையாட்டுக்கழக கரப்பந்தாட்டபெண்கள்அணி பலசுற்றுக்களை வெற்றியீட்டி பின்னர் வெளியேறியது. வல்வைவிளையாட்டுக்கழக…

Read More
வல்வைச்சிறுமியின் தமிழீழபற்று!

வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியை சேர்ந்த நவநாதனின் மகளான செல்வி. சரிகா நவநாதன் தமிழ்நாட்டு தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறந்தபாடகர்போட்டியில் தமிழீழத்தின்மீதான தனது பற்றுதலையும்,தனது பெற்றோரும் தானும் தொலைத்துவிட்ட தமது…

Read More
தமிழீழத்தைவிட சிறிய நாடு – காம்பியா சுதந்திரதினம் இன்று !

இன்று (18 பெப்ரவரி) ஆபிரிக்காவின் மேற்கில் அமைந்திருக்கும் காம்பியா நாட்டின் சுதந்திரதினமாகும். எங்கள் தாயகமான தமிழீழத்தைவிட குறைவான நிலப்பரப்பையும் குறைவான மக்கள்தொகையையும் கொண்டது இந்த நாடு. ஏன்…

Read More
தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்: நாம் தமிழர் கட்சி!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழித்தது. போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல்…

Read More
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க 8 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு!

புதுடெல்லி : தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த மையம் செயல்பட உள்ளது.…

Read More
செந்தமிழனின் சீற்றத்தால் சிதைந்த காங்கிரஸ்!

மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை…

Read More
மரண அறிவித்தல்-திரு குணரத்தினம் நடராசா

மரண அறிவித்தல்-திரு குணரத்தினம் நடராசா தோற்றம் : 27 ஏப்ரல் 1941 — மறைவு : 17 பெப்ரவரி 2012 வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும்…

Read More
மரண அறிவித்தல் – திருமதி துரைக்கண்மணி தங்கராசா

மரண அறிவித்தல் – திருமதி துரைக்கண்மணி தங்கராசா தோற்றம் : 29 ஓகஸ்ட் 1925 — மறைவு : 17 பெப்ரவரி 2012 வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும்இ…

Read More
ஒவ்வொரு தமிழச்சிகளின் கருப்பையிலும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் !

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்,தமிழினத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மரணித்ததாக சிங்கள இனவெறி அரசு பொய் பரப்புரைகளை பரப்புகையில் இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள்…

Read More
என் இனத்தை அழித்த காங்கிரஸை எல்லா மாநிலங்களிலும் அழிக்கப்பாடுபடுவேன்: மும்பையில் சீமான் பேச்சு

மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மும்பை மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு…

Read More
பாமரன் உரை (காணொளி)‏

தமிழினவிடுதலையிலும் மானுடஉரிமைப்போராட்டங்களிலும் ஆர்வமும் பங்களிப்பும் நிறைந்தவரும் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான பாமரன் அவர்களின் உரை. தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவரும் தமிழீழவிடுதலைக்கான ஆதரவாளருமான பாமரன் அவர்களின்…

Read More
தாய்லாந்தில் ஈழத்தமிழர் தீக்குளிக்க முயற்சி!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள்…

Read More