முல்லைப் பெரியாறு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதம் அவகாசம் வேண்டும்!

சென்னை : முல்லைப் பெரியாறு தொடர்பான இறுதி அறிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யமுடியாது; 2 மாதம் அவகாசம் வேண்டும் என்று ஐவர் குழு ,…

Read More
CARSHALTON பகுதியில் வல்வையர்களால் புதிய உணவகம் திறப்பு

வல்வையர்களான வசீகரன்,காண்டீபன்,விமலன்,குமரன் ஆகியோரால் CARSHALTON (SM5 2DS) பகுதியில் ‘PEPPER GARDEN’ எனும் பெயர் கொண்ட இந்தியவகை உணவுகளுக்கு சிறப்பான உணவகம் ஒன்று கடந்த 13.02.2012(திங்கட்கிழமை) கோலாகலமாக…

Read More
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)!ஆண்டறிக்கை 2011 – 2012

வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)!ஆண்டறிக்கை 2011 – 2012 ………………………………………………………………….. வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐஇ) வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும,; கடந்த ஆண்டு…

Read More
பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்!….ச.ச.முத்து

பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன.பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் (14.02.1987) பாரிய…

Read More
தேங்காயில்” கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!–

“தேங்காயில்” கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!– தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று…

Read More
மாபெரும் கலைச்சோலை -2012!

வல்வையை சேர்ந்த குட்டிச்சாமிஅண்ணா அவர்களும் அவரின் நண்பர்களும் லண்டனில் தமிழர்கள்கூடும் நிகழ்வுகளில்எல்லாம் கச்சான்,சோளம்பொரி(popcorn) போன்றவற்றை விற்பனைசெய்து அதன்மூலம் பெறப்படும் நிதியை வன்னியில் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்படும் எமது மக்களுக்கு…

Read More
நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

ராமேஸ்வரம்: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப்…

Read More
தாயகம் திரும்பிய இந்தியர்கள்!

சென்னை: சுற்றுலா விசாவில் சவுதிக்கு வேலைக்குச் சென்று கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 95 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். சுற்றுலா விசா முடிந்தும், நாடு திரும்பாமல் அங்கு…

Read More
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 2012-2013க்கான புதிய நிர்வாகச் சபைத் தேர்வு.

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) 2012-2013க்கான புதிய நிர்வாகச் சபைத் தேர்வு 12-02-2012 ஞாயிற்றுக்கழமை இரவு 7.00மணிக்கு இலண்டன் வல்வை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. தலைவராக திரு.உதயணன்,…

Read More
மரண அறிவித்தல் – திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்)

மரண அறிவித்தல் – திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்) மண்ணில், விண்ணில் 23-01-1943, 11-02-2012 வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி…

Read More
ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன்……..ச.ச.முத்து

ராஜதந்திரமுச்சந்தியில் அவன் தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. எரிந்து கருகிய அவனின் உடல் கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது. தாய்நிலம் மீதான…

Read More
விதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!

12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள். ஒரு சிறு நெருப்பு விரலில் பட்டாலேயே…

Read More
75வருடங்கள் ஆகப்போகின்றது… ….!

வல்வையின் கரையில் இருந்து புறப்பட்டு புயலையும் பெரும்அலைகளையும் தாண்டி நீண்ட பயணத்தின்பின்னர் அமெரிக்காவை வல்வையின் ‘அன்னபூரணி’ கப்பல்சென்றடைந்து வருடகின்றவருடம் 75 வருடங்களாகின்றன. 1938ம்ஆண்டு அமெரிக்காவின் ‘BOSTON GLOBE’…

Read More
இங்கிலாந்தில் இருக்கும் இனிய வல்வையர்களுக்கு வல்வையரின் வரலாற்றை தொடர்ந்து பதிந்து செல்வோம் வாருங்கள்!மாமாச்சி. செ.தெய்வசந்திரன்

எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒருவரடைய இயல்பான குணத்தை யாராலும் மாற்ற முடியாது.இது உலகஅறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. வல்வையர்களாக நாங்கள் வாழ்ந்த ஒற்றுமையின் வல்வையர் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில்…

Read More