கனடா வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்-பகுதி -02.
கனடா வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்-பகுதி -02.
கனடா வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்-பகுதி-01.
கனடா வாழ் வல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் புகைப்படங்கள்.
வல்வை கப்பலுடையவர் ஆலய முதலாம் திருவிழா பகல்,இரவு படங்கள் இணைப்பு-28.07.2013.
வல்வை கப்பலுடையவர் ஆலய முதலாம் திருவிழா பகல்,இரவு படங்கள் இணைப்பு .
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் மாபெரும் வருடாந்த இல்ல தடகளப்போட்டி பெருவிழா .
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மணிவிழாவை 1953-2013 முன்னிட்டு நடத்தும் மாபெரும் வருடாந்த இல்ல தடகளப்போட்டி பெருவிழா .வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு தலைவர் திரு K.N தேவதாஸ் அவர்கள் தலைமையில் முதன்மை விருந்தினர் திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலாளர் -வடமராட்சி வடக்கு பருத்தித்துறை )சிறப்பு விருந்தினர் திரு .V.வேலுமையிலும்(ஓய்வு நிலை பிரதேச செயலாளர்)திரு.K.K.D W…
மரண அறிவித்தல் -குட்டிப்பிள்ளை லோகநாதன்.
மலர்வு-06-03-1957. உதிர்வு -27-07-2013. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.குட்டிப்பிள்ளை லோகநாதன் 27-07-2013 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்ற குட்டிப்பிள்ளை,சம்பூரணம் தம்பதிகளின் அன்புக் கடைசி மகனும்,நறணி பேரிசாவின் அன்புக்கணவரும்,அப்பாத்துரை,அருட்சோதி,தர்மரெட்ணம்(வண்ணம்)…
வல்வை நெடியகாடு இளைஞர் வி.க மணி விழாவை முன்னிட்டு நடாத்திய மரதன் ஓட்ட நிகழ்வுகள்-27.07.2013.
வல்வை நெடியகாடு இளைஞர் வி.க மணி விழாவை முன்னிட்டு நடாத்திய மரதன் ஓட்ட நிகழ்வுகள்-27.07.2013.
யாழில் சுயாதீன ஊடகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்!
யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயாதீன ஊடவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலுடன் தொடர்புடைய ஜவர் கைது! யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியினைச் சேர்ந்த சி.மயூரதன் (வயது 26) என்பவரே மேற்படித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சுயாதீன ஊடகவியலாளரைத் தாக்கிய இனந்தெரியாத நபர்கள்…
நெல்சிப் திட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை வீதிகள் அமைப்புக்காக280 இலட்சம் ஒதுக்கீடு.
நெல்சிப் திட்டத்தின் கீழ் வல்வெட்டித்துறை வீதிகள் அமைப்புக்காக 280 இலட்சம் ஒதுக்கீடு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குட்பட்ட இரண்டு பிரதான வீதிகளின் அமைப்புக்காக, நெல்சிப் (புறநகும) திட்டத்தின் கீழ் 280 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொண்டைமானாறு சந்தியில் இருந்து செல்வச் சந்நிதி ஆற்றங்கரைரோமாக தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் வரையுள்ள 950 மீற்றர் நீளமான…
வல்வை நெடியகாடு இளைஞர் வி.க 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களுக்கிடையிலான கடல் விளையாடுக்கள் வல்வைகடலில் நடைபெற்றன.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுகளான படகோட்டம்,கட்டுமரம் வலித்தல்,நீச்சல் நேற்று (26-07-2013.)காலை சிறப்பாக நடைபெற்றது. படகோட்டம் போட்டியில் ஆதிகோவிலடியை சேர்ந்த சுதாகர் வெற்றியீட்டினர். அடுத்து நீச்சல் போட்டி ஆதிகோவில் கடலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கொத்தியால் கடலில் நிறைவுபெற்றது .இப்போட்டியில் வல்வை விளையாட்டு கழகத்தை சேர்ந்த பாலேந்திரன் (வயது…
45ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்-தங்கவேலு-கோபிநாதன்,கோபிநாதன் ஆரணி.
45ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்-தங்கவேலு-கோபிநாதன்,கோபிநாதன் ஆரணி.
சுதந்திரம் எனது பிறப்புரிமை-ஜெகன்!
சிங்களதேசத்தின் தலைநகரில் இதற்குமுன்னர் இப்படியான ஒரு விடுதலைப்பிரகடனம் சுதந்திரமுழக்கம் தமிழர்கள் சார்பில் நிகழ்த்தப்பட்டதே இல்லை என்றே அன்றைய சரித்திரநிகழ்வை வரலாறு பதிவுசெய்திருக்கும். 1982 ஓகஸ்ட் மாதம் சிங்களதேசதலைநகரின் உயர்நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட ஒரு விசாரணையில் தீர்ப்பு சொல்லப்படுவதற்கு முன்னர் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்த இருவரிடமும் நீதிபதி நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது அவர்கள் கூறியவைகள்தான் சிங்களதேசத்தை…
வடமராட்சி கல்வி வலயத்தினால் கடந்த 22.07.2013 அன்று நடாத்தப்பட்ட பௌர்ணமி தின விழாவில் சிவகுரு வித்தியாசாலை.
வடமராட்சி கல்வி வலயத்தினால் கடந்த 22.07.2013 அன்று நடாத்தப்பட்ட பௌர்ணமி தின விழாவில் க.பொ.த(சாஃத) பரீட்சையில் விசேட(9யு) சித்தி பெற்ற வடமராட்சிப் பாடசாலை மாணவர்களும், வலயமட்டத்தில் பாடரீதியாக அதியுயர் சித்திவீதத்தனைப் பெற்ற பாடசாலைகளின் பாட ஆசிரியர்களும், கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாண கல்வியமைச்சன் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்களும், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராஜா அவர்களும், வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர், பிரதிக்கல்விப்…
கனடா ரொறொன்ரோ புளுஸ் 27வது ஆண்டு தியாக தீபங்கள்-17.08.2013
கனடா ரொறொன்ரோ புளுஸ் 27வது ஆண்டு தியாக தீபங்கள்-17.08.2013.
கனடா வல்வை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால ஒன்றுகூடலும் அன்னபூரணி 75 கலைத்திருவிழாவும்.
கனடா வல்வை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால ஒன்றுகூடலும் அன்னபூரணி 75 கலைத்திருவிழாவும்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் மாபெரும் ஈருளி 25 km இறுதி ஓட்டபோட்டி நடைபெற்றது 21.07.2013 .
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் மாபெரும் ஈருளி 25 km இறுதி ஓட்டபோட்டி நடைபெற்றது 21.07.2013 .
கறுப்புயூலையில் சாம்பலாகிப்போன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து.
மூன்று பத்தாண்டுகள் கடந்தும் இன்னும் குருதிசிந்தும் நினைவுகளாக நெருப்பின் சுவாலை சுட்டபடி நெஞ்சின் ஆழமெங்கும் படிந்துள்ளது கறுப்புயூலை. தமிழர் மனமெங்கும் துடைத்தெறிந்து விடமுடியா பெருந்துயர்போல தொடர்நதபடியே 83யூலை நினைவுகள். ஒற்றை ஆட்சிக்குள் ஒருமித்து வாழும் தேசியக் கனவு அன்றைய நாட்களில் தென்னிலங்கைத் தெருக்களில் வீசியெறியப்பட்டு கலைந்து கிடந்தது காண். ஒன்றாகச் சேர்ந்து ஒருமித்தெழுந்து வர்க்கப் புரட்சிசெய்யும்…





