வல்வை நகரசபையினால், வாசிப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி 31.10.2013
Read Moreவல்வை நகரசபையினால், வாசிப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி 31.10.2013
Read Moreஅமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் முக்கிய உறுப்பினர்கள், சிறப்பு மிக்க இந்திய அமெரிக்கர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று…
Read Moreஅமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இதுவரை 2160 போராளிகளையும், 67 பொது மக்களையும் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார். கடந்த 23-ம்…
Read Moreபயங்கரவாத புலனாய்வுப்பிரிவு பொலிஸாரினால் கடுமையாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தனை (பொன்.காந்தன்) சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தி சட்ட மருத்துவ…
Read Moreஇலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் புத்திஜீவிகளோடு நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் இதைத்…
Read Moreயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்வாரா இல்லையா…
Read Moreவல்வெட்டித்துறை நகர சபையால் வடமாகணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்ட கெளரவிப்பு படங்கள் இணைப்பு.
Read Moreபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை செல்லும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.…
Read Moreபொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் இதுவரை முடிவு எதனையும் தாம் எடுத்திருக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த…
Read Moreஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நேற்று பல மணி நேரத்திற்கு முடக்கி வைத்தனர்.…
Read Moreவடமேற்கு ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வந்த பெரும் புயல் மணிக்கு 191 கி.மீட்டர் வேகத்தில் இன்று அதிகாலை வட கடல் பகுதியை தாக்கியது. இந்த புயலின் தாக்குதலுக்கு…
Read Moreகங்குவேலிப் பகுதியில் வயலுக்குச் சென்ற விவசாயிகள், கும்பல் ஒன்றினால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயமுற்ற நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கங்குவேலி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நான்கு…
Read Moreஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பக்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தமாதம் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா…
Read Moreஅமெரிக்காவில் 2006ம் ஆண்டு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராசாவுக்கு 2வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி குற்றம்…
Read More
மரண அறிவித்தல் திரு நவரட்ணம் இரத்தினசபாபதிப்பிள்ளை (காமராஜன்) பிறப்பு : 18 ஏப்ரல் 1946 — இறப்பு : 25 ஒக்ரோபர் 2013 பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும்இ இந்தியாவை…
Read Moreவல்வை அணிகள் பங்கு பற்றி வெற்றியீட்டிய மென்பந்தாட்டம் யாழ் திருநெல்வேலி முத்துத்தம்பி விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி 27.10.2013 முதலாவது போட்டியில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக்கழகம்…
Read More