வல்வை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆறுமுருகப்பெருமானின் சூரசம்காரம்
வல்வை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆறுமுருகப்பெருமானின் சூரசம்காரம்
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி ஆறுப்முருகப்பெருமானின் சூரசம்ஹார பூஜை
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி ஆறுப்முருகப்பெருமானின் சூரசம்ஹார பூஜை
வல்வை திருவில் வயலூர் முருகப்பெருமானின் சூரசம்ஹார பூஜை
வல்வை திருவில் வயலூர் முருகப்பெருமானின் சூரசம்ஹார பூஜை
வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி
வல்வை சைனிங்கஸ் விளையாட்டுக் கழகம் நாடாத்திய வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு உட்பட்ட கழகங்கள் பங்குபற்றும் 9 நபர் கொண்ட ஒரு நாள் உதைபந்துசுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்துவல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக் கழகம் மோதியது, இதில் நேதாஜி வி.கழகம் 3:1 என்றகோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகம் கிராம சேவையாளர் பிரிவுகள் சமுர்த்தியும் இணைந்து வல்வை வாழ்மக்களுக்கு சுனாமி எச்சரிகை ஒத்திகையும் கருத்தரங்கும் வழங்கப்பட்டுள்ளது
பருத்தித்துறை பிரதேச செயலகம் கிராம சேவையாளர் பிரிவுகள் சமுர்த்தியும் இணைந்து வல்வை வாழ்மக்களுக்கு சுனாமி எச்சரிகை ஒத்திகையும் கருத்தரங்கும் வழங்கப்பட்டுள்ளது
பிரான்ஸ் வல்வை மக்களின் பொன்மாலைப் பொழுதும் பரிசளிப்பு விழாவும் 2014 (புகைப்படங்கள்)
பிரான்ஸ் வல்வை மக்களின் பொன்மாலைப் பொழுதும் பரிசளிப்பு விழாவும் 2014 (புகைப்படங்கள்)
கனடா வாழ் வல்வை மக்களின் ஆதரவு உயிர்வரை இனிக்கிறது..
கனடா வாழ் வல்வை மக்களின் ஆதரவு உயிர்வரை இனிக்கிறது.. வல்வை நலன்புரிச் சங்கம் கனடா ரொரன்ரோவின் ஆதரவில் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யோர்க் சினிமாவில் கடந்த சனிக்கிழமை 18.10.2014 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்புக் காட்சியாக காண்பிக்கப்பட்டது. டென்மார்க்கில் இருந்து திரைப்பட நாயகன் வஸந்த், நாயகி நர்வினி, இயக்குநர் கே.எஸ்.துரை, தயாரிப்பு ஆதரவு வழங்கிய…
வியாழக்கிழமை 23/10/2014 இறுதிக்கிரியை மரண அறிவித்தல் அமரர் பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை
அமரர் பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை தோற்றம்- 30.04.1930 மறைவு- 15.10.2014 யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 15.10.2014 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சொர்ணலட்சுமி அவர்களின்…
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா 20.10.2014
வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா 20.10.2014
பருத்தித்துறை பிரதேச செயலகம் J-390 கிராம சேவையாளர் சமுர்த்தி இணைந்து வீட்டுத்தோட்ட நாற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளது
பருத்தித்துறை பிரதேச செயலகம் J-390 கிராம சேவையாளர் சமுர்த்தி இணைந்து வல்வை வடகிழக்கு சமுர்த்தி பயனாலர்களுக்கு வீட்டுத்தோட்ட நாற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளது 20.10.2014
2014ல் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு Part 2
அமரர் பாலன் வேலுப்பிள்ளை நிதியமூடான 2014ல் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 18.10.2014 சனிக்கழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
2014ல் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு Part 1
அமரர் பாலன் வேலுப்பிள்ளை நிதியமூடான 2014ல் புலமைபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 18.10.2014 சனிக்கழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது சம்பிர்தாய பூர்வமாக வல்வெட்டித்துறை கம்பர்மலை ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் இருந்து மாணவர்களும்…
வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும் பிற்போடப்பட்டுள்ளது
நாளை 19.10.2014 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும் சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும்
வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தின் 47 வது ஆண்டுவிழாவும், பாலர்தின விழாவும் எதிர்வரும் 19.10.2014 (ஞாயிற்றுக்கிழமை) நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.ச.ஜெயகணேஸ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக இலங்கை வங்கி வடமாகாணக் காரியாலயத்தின் உதவி முகாமையாளர் திரு.ஞானசுந்தரம் பரதன் அவர்கள்…
மரண அறிவித்தல் திரு விஜயரத்தினராஜா குணாளன்
திரு விஜயரத்தினராஜா குணாளன் மண்ணில் : 25 ஏப்ரல் 1973 — விண்ணில் : 14 ஒக்ரோபர் 2014 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயரத்தினராஜா குணாளன் அவர்கள் 14-10-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும், விஜயரத்தினராஜா(விஜயன் மாஸ்டர்) வசந்தாதேவி…









