Month: March 2016

விளையாட்டு செய்திகள்

சுரேன், ரஜன் ஆகியோரின் அசத்தலான கோல்களுடன் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி..

சுரேன், ரஜன் ஆகியோரின் அசத்தலான கோல்களுடன் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி… ரேவடி விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதியாட்டத்தில் இன்று நேதாஜி அணியுடன் மோதிய சைனிங்ஸ் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினாலும் சுரேன், ரஜன் ஆகியோரின் அசத்தலான கோல்களுடனும் 2 : 0 என வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றது. இறுதியாட்டத்தில் வரும்…

விளையாட்டு செய்திகள்

நேற்றய (30/03/2016)போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம் சமநிலை தவிர் உதைப்பு மூலம் வெற்றியீட்டியுள்ளது

நேற்றய (30/03/2016)போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம் சமநிலை தவிர் உதைப்பு மூலம் வெற்றியீட்டியுள்ளது திக்கம் இளைஞர் வி.கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்டத் தொடரில் அராலி ேஐம்ஸ் எதிர் யங்கம்பன்ஸ் வி.க மோதியது போட்டியின் நேர முடிவில்2:2 என்ற சமநிலையில் இருந்தது அணி சார்பாக ரதன் 2 கோல் போட்டார் சமநிலை தவிர் உதையில் 4.3 என்ற வித்தியாசத்தில்…

வல்வை செய்திகள்

கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப் பணிகள்தற்போது முதலாம் கட்ட வேலைகளின் இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது.

கணபதி  பாலர்  பாடசாலையின் கட்டடப் பணிகள் ========================================= நடைபெற்றுக்  கொண்டிருக்கும்  கணபதி  பாலர்பாடசாலையின்  கட்டடப் பணிகளில்  தற்போது  முதலாம் கட்டவேலைகளின் இறுதிக்கட்டத்தினை நெருங்கியுள்ளது. மூன்று  கட்டங்களாக  நடைபெறும்  இவ்வேலைத்திட்டத்தின்  முதற்கட்டமான அத்திவாரமிடுதலும்,  தூண்போடுதலும் நிறைவடைந்து  தொடர்ந்து  மண் நிரவுதல் முன்னெடுக்கப்படவுள்ளது அத்துடன் கிணறும் புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தொடர்து இரண்டாம்  கட்டமாக  கீழ்த்தள  பாலர் பாடசாலை வேலைகளும்,  மூன்றாம்  கட்டமாக மேல்த்தள …

வல்வை செய்திகள்

வருடாந்த பொதுக்கூட்டம் – 2016

வருடாந்த பொதுக்கூட்டம் – 2016                

விளையாட்டு செய்திகள்

கம்பா்மலை விளையாட்டு செய்திகள்

கம்பா்மலை விளையாட்டு செய்திகள் ===============================   பருத்திதுறை லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ்மாவட்ட ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடர் 2016 இன்று  (30/03/2016)அராலி ேஐம்ஸ் வி.கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம் மோதுகின்றது நேரம்:- 4.30 இடம்:- திக்கம் இளைஞர் வி.கழகம்

செய்திகள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ================================================================ செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ரங்கநாதன் என்பவர் 8 ஆண்டு காலமாகவும், பகீரதன் என்பவர்…

செய்திகள்

திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள்

திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

நிழற்படங்கள்

ஆச்சாரியார் உற்சவம்

ஆச்சாரியார் உற்சவம்    

வல்வை செய்திகள்

லண்டன் கிளை சைனிங்ஸ் இணைப்பாளர்களான

      லண்டன் கிளை சைனிங்ஸ் இணைப்பாளர்களான தர்மச்சந்திரன், பிரதாபன், ராஜன் சுவிஸ் கிளை சைனிங்ஸ் இணைப்பாளர் ஜெயசிகாமணி அவுஸ்திரேலியா சைனிங்ஸ் இணைப்பாளர் தினேஷ் கனடா டொறன்டோ இணைப்பாளர் கேந்திரா கனடா மொன்றியல் இணைப்பாளர் முகுந்தன் ஆகியோருக்கு சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உளம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.தொடர்ந்தும் எம் கழகத்துக்காக உங்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்….

செய்திகள்

மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா

மரண அறிவித்தல்  ஆனந்தமயில் சுபத்திரையம்மா யாழ். வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாக  கொண்ட  ஆனந்தமயில் சுத்திரையம்மா அவர்கள் தனது 88வது அகவையில்  28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரொத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி , அரிதேவி , காலம்ஞ்சென்ற உமாதேவி(யா வல்வை சிவகுருவித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் மற்றும்…

வல்வை செய்திகள்

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகோற்சவ விஞ்ஞாபவனம் 2016

அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகோற்சவ விஞ்ஞாபவனம் 2016

வல்வை செய்திகள்

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்

க.பொ.த. சா/த 2015 சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வின் பதிவுகள் சில…

வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்!

  இலங்கை யாழ்.வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், தற்போது திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் திரு.வைரமுத்து ஞானகுரு அவர்கள் 21.03.2016 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் வைரமுத்து பூரணலட்சுமி தம்பதிகளின் மகனும் சிவசுப்பிரமணியம் (பேபி சோடா கம்பெனி, வல்வெட்டித்துறை) கோசலையம்மாள் தம்பதிகளின் மருமகனும், பத்மாதேவியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற அரவிந்தன், அசோக்குமார்(அவுஸ்ரேலியா) ஹேமா(அவுஸ்ரேலியா) ராஜ்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காயத்திரிதேவி,…

வல்வை செய்திகள்

இலங்கை தமிழர் திருச்சியில் தூக்குப்போட்டு தற்கொலை!

திருச்சி உறையூர் வயலூர் ரோடு ராமலிங்க நகரை சேர்ந்தவர் ஞானகுரு (வயது 70). இலங்கை தமிழரான இவர் தனது மனைவி பத்மாதேவியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து திருச்சி வந்தார். இந்த தம்பதியினரின் மகன் அசோக், மகள் ஹேமா ஆகியோர் ஆஸ்ரேலியா நாட்டிலும், மற்றொரு மகன் ராஜ்குமார் டென்மார்க் நாட்டிலும் படித்து வருகின்றனர்….