யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி கோரி சக மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைகழக வாயில் கதவினை மூடி போராட்டம்!

யாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு நீதி…

Read More
திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களின் பங்கேற்பில் கந்த சஷ்ட்டி விழாவிற்கு தயாராகியுள்ள பாலாண்டார் கோயில்.

திருச்சி கே.கே.நகர் வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களின் பங்கேற்பில் கந்த சஷ்ட்டி விழாவிற்கு தயாராகியுள்ள பாலாண்டார் கோயில்.

Read More
வல்வை திரு இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக…

Read More
வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2016

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாச்சாரப் பேரவை நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2016 பருத்தித்துறை பிரதேச செயலர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இன்று(28.10.2016…

Read More
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று(27-10-2016) நடந்த பரிசளிப்பு நிகழ்வின் ஒளிப்படங்கள் part 1

வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று(27-10-2016) நடந்த பரிசளிப்பு நிகழ்வின் ஒளிப்படங்கள் part 1

Read More
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலையில் கைதான 5 பொலிஸாரும் இன்று சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்?

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லபட்ட இடமான குளப்பிட்டிப் பகுதிக்கு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள, 5 காவல்துறையினரும் இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களிடம்…

Read More
கிளிநொச்சியில் பொலீஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் முறுகல் நிலை தொடர்ந்து கிளிநொச்சியில் அதிகளவு பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சியில் அதிகளவு பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்சற்று முன்னர் கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும்…

Read More
நான்காவது மைலோ தொடர் நாளை ஆரம்பம்..மாவட்ட சுற்று போட்டிகள் நவம்பர் 10,11,12 ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில்

இவ் வருடம் 150 அணிகள் இத்தொடரில் பங்கெடுப்பதுடன்.லீக் ரீதியாக இடம் பெறும் தொடரில் இருந்து முதல் இரண்டு இடங்களை பெறும் அணி மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகுவதுடன் மொத்தமாக…

Read More
வடக்கில் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது இதனால் மக்கள் நடமாடாட்டம் இன்றி யாழ்ப்பாணம், பருத்தித்துறை,வவுனியா வெறிச்சோடி போயுள்ளது.25.10.2016

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி வடமாகாணம் முழுவது இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்…

Read More
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மின்னொளி தொடர்.. காலுறுதிக்கு தகுதி பெற்றது வல்வை அணி….

மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாண ரீதியாக நடாத்தும் மின்னொளியிலான மென்பந்தாட்டத் தொடரில் முதலாம் போட்டியில் மகேசன் அணியையும், இரண்டாவது போட்டியில் கொம்மந்தறை_திருமலை கூட்டு அணியையும்,…

Read More
யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம்

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் கொட்டும் மழையிலும் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் நடத்திவரும் இந்த போராட்டத்தில் சுமார் 1500க்கும்…

Read More