Month: November 2016

மரண அறிவித்தல்- திருமதி மலர்வேணிஅம்மா கதிரேசு

மரண அறிவித்தல் திருமதி மலர்வேணிஅம்மா கதிரேசு தோற்றம் : 24 மார்ச் 1940 — மறைவு : 29 நவம்பர் 2016 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மலர்வேணிஅம்மா கதிரேசு அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வேலுச்சாமி சௌபாக்கியவதி(தங்கக்குட்டி)…

CBSE பாட கற்க நெறிகளை கொண்ட வளைகுடா நாடுகளும் இந்திய நாடும் சேர்ந்து நடாத்திய சர்வதேச நீச்சல் போட்டியில் ஈழச் சிறுமி தனுஜா சாதனை

CBSE பாட கற்க நெறிகளை கொண்ட வளைகுடா நாடுகளும் இந்திய நாடும் சேர்ந்து நடாத்திய சர்வதேச நீச்சல் போட்டியில் ஈழச் சிறுமி தனுஜா சாதனை வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஜா யெயக்குமார் (வயது)10) மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான ( Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab…

கடந்த 12.11.2016 அன்று வல்வையில் இடம் பெற்ற மனப்பட மனிதர்கள் புத்தக வெளியீட்டுவிழாவில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் ஆல்பம்..

கடந்த 12.11.2016 அன்று வல்வையில் இடம் பெற்ற மனப்பட மனிதர்கள் புத்தக வெளியீட்டுவிழாவில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களின் ஆல்பம்..  

யாழ்.கோண்டாவில் சந்தியில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி இன்று விபத்து.

யாழ்.கோண்டாவில் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் – முச்சக்கரவண்டி இன்று(19.11.2016) பி.ப.3.30 மணியவில் மோதி விபத்துக்குள்ளானது.          

31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா)

31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்   அமரர் சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா) வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கவேலாயுதம் (தங்கண்ணா) அவர்களின் மறைவுக் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறும் செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் , அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில்…

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள்…

இந்து கலாச்சாரத் திணைக்களத்தின் நாவலர் மாநாடு 18.11.2016 வெள்ளிக்கிழமை நல்லூரில் ஆரம்பமாகியது.

இந்து கலாச்சாரத் திணைக்களத்தின் நாவலர் மாநாடு 18.11.2016 வெள்ளிக்கிழமை நல்லூரில் ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – மண்முனை- தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனைத் தெற்கு உட்பட கெவிலியாமடுப் பகுதியில் கால்டைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குள் அத்துமீறி…

அரசியல் கைதியான, கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

கிளிநொச்சி மண்ணில் சீர்பட நிறைவேறிய சிறைச்சாலைக் கவிஞன் ‘விவேகானந்தனூர் சதீஷ்’ எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழான விசாரனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான, கிளிநொச்சியைச் சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ் எழுதிய ‘விடியலைத் தேடும் இரவுகள்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 14.11.2016 திங்கட்கிழமை மாலை…

இலங்கை, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பார்க்கப்பட்ட , ”சூப்பர் மூன்”- 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அதிசய நிகழ்வு !

இலங்கையில் ”சூப்பர் மூன்”- 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அதிசய நிகழ்வு ! நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது நிலவானது வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே “சுப்பர் மூன்” என அழைக்கப்படுகின்றது.குறித்த நிலவானது இம்முறை வழமையை விட 14 மடங்கு பெரிதாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வல்வை வீரமண்ணின் வீராங்கனை திருமதி.மாலினி முரளி அவர்கள் 41வது தேசிய மட்ட கராத்தே போட்டியில் குமிதே கராத்தே போட்டியில் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தையும் ‘காட்டா’என்னும் கராத்தே சண்டையில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வல்வெட்டித்துறை வீரமண்ணின் வீர,வீராங்கனையை நீங்களும் பாராட்டி வாழ்த்துங்கள். இலங்கை கராத்தே தோ சம்மேளத்தின் (Sri Lanka karate Do Federation)41வது தேசிய மட்ட கராத்தே போட்டிகள் கடந்த 2016.10.25,26,27ஆகிய தினங்களில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது.மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் போட்டியாளர்கள் இதில் பங்கு கொண்டனர்.40வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி.மாலினி…

வல்வெட்டித்துறையில் நிறைவேறிய ‘மனப்பட மனிதர்கள்’ நூல் வெளியீட்டு விழா.

இலட்சம் கடந்த உறவுகளின் பார்வையிடலோடு, வல்வெட்டித்துறையில் நிறைவேறிய ‘மனப்பட மனிதர்கள்’ நூல் வெளியீட்டு விழா. ஈழத்தின் முதல் தமிழ் பெண்விமானி அர்ச்சனா அவர்களின் தந்தையும், தொடர் பன்முகப் படைப்பாளியுமான டென்மார்க் கி.செ.துரை அவர்கள் எழுதிய ‘மனப்பட மனிதர்கள்’ நூலின் வெளியீட்டு விழாவானது, இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள, அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில், 12.11.2016…