நல்லூர் கந்தன் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இது  பாரம்பரியமாக மாட்டு வண்டியிலே நடைபெறுகின்றது 

நல்லூர் கந்தன் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இது பாரம்பரியமாக மாட்டு வண்டியிலே நடைபெறுகின்றது

Read More
தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு, கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது சுகாதார அமைச்சு

தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூடி வைக்குமாறு, கல்வி அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இவ்வறிவித்தல் ஆனாது…

Read More
வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய ஆடிப்பிறப்பு உற்வம் இன்று நடைபெற்றது.

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய ஆடிப்பிறப்பு உற்வம் இன்று நடைபெற்றது.

Read More
வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் தேவஸ்தான பிரதம குரு சிவஶ்ரீ.பரமேஸ்வர மனோகரசிவாச்சாரியாரின் அவர்களின் இளைய புதல்வன் சிவஶ்ரீ.மனோகரநிருபன் சிவாச்சாரியார் முதன் முதலாக ப்ரம்மோற்சவத்தை நடாத்தி வைத்துள்ளார்.

இன்றைய தினம் வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் தேவஸ்தான பிரதம குரு சிவஶ்ரீ.பரமேஸ்வர மனோகரசிவாச்சாரியாரின் அவர்களின் இளைய புதல்வன் சிவஶ்ரீ.மனோகரநிருபன் சிவாச்சாரியார் புங்குடுதீவு இறுப்பிட்டி துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் வருடாந்த ப்ரம்மோற்சவத்தை…

Read More
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் கொரோனா சந்தேகத்தில் லோக் டவுன் ஆக்கப்பட்டு PCR பரிசோதனை முடிவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப…

Read More
வல்வை சிவபுரத்தில் வைத்தியநாதன் ஆலயத்தில் வாலாம்பிகாதேவி மஹோற்சவம் எதிர்வரும் புதன்கிழமை

வல்வை சிவபுரத்தில் வைத்தியநாதன் ஆலயத்தில் வாலாம்பிகாதேவி மஹோற்சவம் எதிர்வரும் புதன்கிழமை பத்து தினங்களுக்கு விஷேச அபிஷேக பூஜைகள் இடம்பெறும் என ஆலய நிகழ்ச்சி பார்வை அறிக்கை

Read More
வல்வை கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவ அபிஷேகம் விஷேட அபிஷேகம், பூஜை வழிபாடுகளுடன் 11.07.2020 ஆரம்பமாகியது.

வல்வை கப்பலுடையவர் ஆலய வருடாந்த மகோற்சவ அபிஷேகம் விஷேட அபிஷேகம், பூஜை வழிபாடுகளுடன் 11.07.2020 ஆரம்பமாகியது. வல்வை கப்பலுடையவர் ஆலயத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவமானது…

Read More
இலங்கையில் கொரோனா பரவலின் 2வது அலை சமூகப் பரவல் எனும் அபாயகட்டத்தை நோக்கி நகர்ந்துவருவதை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் சமூகப்பரப்பில் 39 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் கொரோனா பரவலின் 2வது அலை சமூகப் பரவல் எனும் அபாயகட்டத்தை நோக்கி நகர்ந்துவருவதை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் சமூகப்பரப்பில் 39 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.…

Read More
கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஆதரவோடு சபா ராஜேந்திரன் அவர்களின் நானும் “ஒரு கடவுள் தான்” நாவலின் அறிமுகமும் புத்தக விற்பனையும்

கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் ஆதரவோடு சபா ராஜேந்திரன் அவர்களின் நானும் “ஒரு கடவுள் தான்” நாவலின் அறிமுகமும் புத்தக விற்பனையும் வல்வெட்டித்துறையை களமாகக் கொண்டு புனையப்பட்ட…

Read More
முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள்

முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் வல்வெட்டித்துறைக் கடலில் 10.07.1990 அன்று காவியமான முதற் கடற்கரும்புலிகள்…

Read More
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995.07.09 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசப்பட்ட விமான குண்டு வீச்சில் சிறுமி சிறுவர்கள் உட்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவு தினம்

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் 1995.07.09 ஆம் ஆண்டு இன்றைய நாளில் வீசப்பட்ட விமான குண்டு வீச்சில் சிறுமி சிறுவர்கள் உட்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்ட…

Read More
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதற்கு முற்படுவதாக மானிப்பாய் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நாளை மல்லாகம்…

Read More