வல்வை செய்திகள்

நலன்புரிச் சங்கம் (UK)

வல்வை புளூஸ் (UK)

கல்வி

அறிவித்தல்கள்

வல்வை நலன்புரிச்சங்கங்கள்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா

திருவிழா காணொளிகள்

திருவிழா காணொளிகள்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 1

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 2

ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2025 DAY 12

Latest post

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் – வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம் Share this on WhatsApp

உணர்வுடன் வரவேற்கின்றோம்.!

எல்லாவற்றையும் துடைத்து அழித்துவிட்டோம் என்று சிங்களபேரினவாதம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உணர்வுள்ள தமிழன் ஒருவன் இருக்கும்வரை அங்கும் இங்கும் எங்கும் தமிழர்களின் விடுதலைக்கான குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை எமது இளைஞர்கள் பலவகைகளிலும் வெளிப்படுத்திவருகிறார்கள். இப்போது பிரித்தானியாவிலும் தேசியதலைவரின் உருவபடத்துடன் முத்திரையை வெளியிட்டு இருக்கிறார்கள்.இது வெறுமனே ஒரு சிறுமுத்திரையும் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் படமும் என்பதைவிட அதற்குள் மிகஆழமான…

பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு

பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் முத்திரை வெளியீடு பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த…

மாதந்தையின் 2ம்ஆண்டு நினைவு இன்று

பேரிருள் சூழ்ந்த எம் இருண்ட வானத்தின் இருள் அகற்ற வந்த சூரியதேவனை எமக்களித்த மாதந்தை அமரர் தி.வேலுப்பிள்ளை நினைவு இன்று 2010 ஜனவரி 6ம்நாள் பனாகொட சிங்களராணுவமுகாம் சிறைக்குள் மரணத்தை தழுவிக்கொண்ட திரு.திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இரண்டாம்ஆண்டு நினைவு இன்று. வில்லை இழந்து வேலும் இழந்தும் எதிர் சொல்லையும் இழந்து நூற்றாண்டு நூற்றாண்டாய் கூனி குறுகி…

கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள்

பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனமான தமிழ் இளைஞர் நிறுவனம் கனடா தபால்…

காணொளி

உச்சிதனை முகர்ந்தால்

உச்சிதனை முகர்ந்தால் Share this on WhatsApp

ஐரோப்பிய குழுவினர்

புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஸ்ரொக்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன், ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் ஆகியோர்…

கேணல் சாள்ஸ் நினைவுதினம் இன்று (05 ஜனவரி)

தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் மிகமூத்த தளபதிகளில் ஒருவன். தமிழீழம் கடந்து வெளியேதான் இவன் விடுதலைக்காக உறைந்திருந்தான். சிங்களத்தின் மூளைக்குள் துளையிட்டு இவன் உட்கார்ந்திருந்தவன். சிங்களதேசத்தின் எந்த இடமும் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலையை உருவாக்கியவன். சிங்களதேசத்தின் பொருளாதார மூதுகெலும்பில் சம்மட்டி அடி கொடுத்தவன். ஒரு வீரவலாற்றின் ஆழமான சின்னம் கேணல் சாள்ஸ். .தலைதாழ்த்தி வணங்கி நிமிர்வோம் வீரவணக்கங்கள்…

மரண அறிவித்தல் செல்வி. ஜானு.ஜெகதீஸ்வரன் (அப்பர்)

மரண அறிவித்தல் செல்வி. ஜானு.ஜெகதீஸ்வரன் (அப்பர்)   Share this on WhatsApp

மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி

மரணஅறிவித்தல் அமரர்.கந்தசாமி உருத்திராபதி மண்ணில்:01.11.1929      விண்ணில்: 15.12.2011 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்)அவர்கள் 15.12.2011 அன்று காலமானார். அன்னார் கந்தசாமி-தங்கம்மா-நவரத்தினம் தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான தருமரெத்தினம் (தங்கவேலாயுதம்) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்புமருமகனும் காலஞ்சென்ற பூரணரெத்தினம் (தங்ககிளி) அவர்களின் அன்புகணவரும்,குகலட்சுமி,ரூபலட்சுமி,சேகர், காலஞ்சென்ற சுதாகர்,காலஞ்சென்ற சிறீதர்,காலஞ்சென்ற உதயலட்சுமி,யசோதர்,கஜலட்சுமி ஆகியோரின் அன்புதந்தையும், இரன்ஜித்,கிருஸ்ணகுமார்,பாலேந்திரன்,ஜெயதரன்,குமுதினி,அனிற்றா ஆகியோரின்…

முதலாம் ஆண்டு நினைவலைகள் திரு. விசுவலிங்கம் வைரமுத்து ( பழம்)

முதலாம் ஆண்டு நினைவலைகள் திரு. விசுவலிங்கம் வைரமுத்து ( பழம்) Share this on WhatsApp

2011 ஆம் ஆண்டை வெற்றியுடன் முடித்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 /12 /2011 இடம்பெற்ற போட்டியில் இரண்டாம் முறை சென் அன்டனிஸ் கழகத்தை எதிர்த்து மோதிய வல்வை புளூஸ் கழகம் 4 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடந்த வாரம் 11 /12 /11 அன்று இடம்பெற்ற போட்டியில் 1 -0 என்ற கோல் வித்தியாசத்தில் நோர்த் வெஸ்ட் லண்டன் அணியிடம்…

விளையாட்டு செய்திகள்

முதற்சுற்றின் மொத்தப் புள்ளிகளுடன் புளூஸ்.

முதற்சுற்றின் மொத்தப் புள்ளிகளுடன் புளூஸ். கடந்த ஞாயிற்றுக்கிழமை 04 /12 /2011 அன்று நடைபெற்ற முதலாம் சுற்றின் இறுதிப் போட்டியில் வல்வை புளூஸ் அணி ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை எதிர்த்து மோதியிருந்தது. இதில் வல்வை புளூஸ் அணி 2 -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஈஸ்ட் லண்டன் எலைட் அணியை தோற்கடித்து முதலாம் சுற்றின்…

விளையாட்டு செய்திகள்

லீக் வெற்றிக்கிண்ண போட்டியில் முதலாம் சுற்றுடன் துரதிஷ்டவசமாக புளூஸ் வெளியேறியுள்ளது

லீக் வெற்றிக்கிண்ண போட்டியில் முதலாம் சுற்றுடன் துரதிஷ்டவசமாக புளூஸ் வெளியேறியுள்ளது பிரித்தானிய தமிழ் லீக் நடத்தும் வெற்றிக் கிண்ணத்துக்கான போட்டியில் முதலாம் சுற்றில் இன்று (13 /11 /11) கிங்ஸ்டன் அணியை எதிர்த்து மோதிய வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் 3 -2 என்ற கோல்களின்அடைப்படையில் தோல்வியை தழுவி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. விறுவிறுப்பாக நடந்த இன்றைய போட்டியில்…

நலன்புரிச்சங்கம்

பாராட்டுகின்றோம்

பாராட்டுகின்றோம். சிங்களஇனவெறிஅரசின் பாரபட்சங்கள்,அடக்குமுறைகள்,பாகுபாடுகள் மற்றும் பேரினவாத செயற்பாடுகள் நிறைந்தஒரு சூழலில் தமது ஆற்றலாலும்,அறிவுத்தேடலாலும்,கல்வியின் மீது கொண்ட பற்றினாலும் இடைவிடாது படித்து உயர்தரபரீட்சையில் இலங்கையிலேயே முதலாவதாக வந்த வல்வெட்டித்துறை கொம்மந்துறையை சேர்ந்தவரும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன்கல்லூரி மாணவருமாகி செல்வன் கமலக்கண்ணன் கமலவாசனுக்கும் மற்றும் சிறப்புச்சித்தி அடைந்த அனைத்து தமிழ்மாணவர்களுக்கும் vvtuk.com இணையம் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து…

நலன்புரிச்சங்கம்

உயிர்காப்புக்காக அவசரஉதவி வழங்கப்பட்டுள்ளது

உயிர்காப்புக்காக அவசரஉதவி வழங்கப்பட்டுள்ளது ——————————————————————————- தமிழ்நாட்டில் வாழும் வல்வையர் ஒருவரின் சிறுகுழந்தையான செல்வன்.உ.ஜோன் என்பவருக்கு இதயத்தில் காணப்படும் ஆபத்தான துவாரம் காரணமாக உடனடியான சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை செய்யாதுவிட்டால் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்’பதால் பிரித்தானியாவில் செயற்படும் வல்வை நலன்புரிச்சங்கம் உடனடி உதவியாக இந்தியபணம் ரூபா ஒருலட்சம் வழங்கியுள்ளது. வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானிய…