உதயசூரியன் கழகத்தின் (ஜ.இ) ஒன்றுகூடல் இன்று (20.04.14) லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள லவன்டப் பாக்கில் சிறப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து வாழ் பெரும்பான்மை உதயசூரியன் கழக அங்கத்தவர்கள்; குடும்பத்தினருடன் சமூகம் தந்திருந்தனர். ஆடல், பாடல், சிறுவர் பெரியோர் விளையாட்டுக்களுடன் சிறந்த உணவு வகைகளும் பரிமாறப்பட்டு ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...


































































