Stephen Champion இவர் புகைப்பட கலைஞர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இவர் முதல் முதலில் ஸ்ரீலங்கா என்ற புகைப்பட புத்தகத்தை 1993ல் வெளியிட்டார் இந்த புகைப்பட புத்தகம் எமது கலாச்சாரத்தையும் தொன்மையானவற்றையும் பிரதிபலிக்கின்றன 25 வருடங்களாக இங்கே பணிபுரிந்து வருகிறார் வல்லையில் புகைப்படம் எடுப்பதை பார்த்திவிட்டு இவர்களுடன் வந்து உரையாடிக்கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...










