நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் உதைபந்தாட்டசுற்றுத்தொடர் இன்று 30.06.2013ல் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் 4.30 பிற்பகல் ஆரம்பமாகியது, வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அண்ணா சிலையடி மோதியது.இதில் 3:1 என வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன. இரண்டாவது சுற்றில் பருத்தித்துறை ஐக்கியம் எதிர் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் மோதியது, இச்சுற்றுப்போட்டியில் 9:0 என்ற கோல்கணக்கில் பொம்மஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றன.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...





















