13.01.2015 அன்பான பிரித்தானியா வாழ் வல்வை மக்கள், கனடா வாழ் வல்வை மக்கள் மற்றும் வல்வை மக்களுக்கு சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினரின் அன்பான வேண்டுகோள், பிரித்தானியாவை தளமாகக்...
ஆப்ரிக்க நாட்டில் இருந்து ஸ்காட்லாந்து வந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய எபோலா வைரஸ்,...
இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர்ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200‘ ரக விமானம் கடந்த 28-ந்தேதி 162 பேருடன் காலை புறப்பட்டுச் சென்றது....
பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 7,000 கட்டிடங்கள் அழியும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரை...
பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி...
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.